வாசிப்பு
Tuesday, January 11, 2011
வாசித்தலின் போது
வாசித்தலின் போது நடப்பது இது
துன்பம்
எழுத்துக்களைக் குறித்து
நிறையத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அவை நம்மை தங்களது திசையில் இழுத்துச் செல்ல
எப்போதும் தயாராகவே இருக்கின்றன.
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)