வாசிப்பு
Tuesday, January 11, 2011
வாசித்தலின் போது
வாசித்தலின் போது நடப்பது இது
துன்பம்
எழுத்துக்களைக் குறித்து
நிறையத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அவை நம்மை தங்களது திசையில் இழுத்துச் செல்ல
எப்போதும் தயாராகவே இருக்கின்றன.
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment